Day: ஆவணி 28, 2024

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி, ராமன்ய பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இவ்வாறு ராமன்ய மகா நிகாயவின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி, ராமன்ய பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கம்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஆவணம் மட்டுமே!

 வரி குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அரசுக்கு வருவாய் ஈட்டும் பொறிமுறை இல்லை. • கோட்டாபயவின் கொள்கையையே தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றுகிறது. • தேசிய மக்கள் சக்தியின் இரட்டை வேடம் டெலிகொம் பரிந்துரையில் உறுதியானது. • தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் தற்போதைய அரசின் பணிகளும் இடம் பெற்றுள்ளன – தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசேல பெர்னாண்டோ. • நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு தொடர்ந்தும் தேவை – தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஆவணம் மட்டுமே!

ரணிலுடன் இணைவோம்தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை

தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு திட்டமொன்று தன்னிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த திட்டத்தை செயற்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதோடு உணவுப் பொருட்களின் விலையை குறைத்து மக்களின் வரிச்சுமையை குறைப்பதாகவும் உறுதியளித்தார். கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் ரணிலுடன் இணைவோம்தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை