Day: புரட்டாதி 6, 2024

“ரணிலை அறிந்து கொள்வோம்” முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்  நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. 09 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளுராட்சி  மன்றங்கள், 4984  வட்டாரங்கள், 14026  கி.உ. பிரிவுகள் மற்றும் 53 896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை  மக்களுக்கு அறிந்து கொள்ள “ரணிலை அறிந்து கொள்வோம்” முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்

ஆயுர்வேத துறையை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்போம்!

• ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபை ஸ்தாபிக்கப்படும். • 2022 ஆம் ஆண்டில் சிகிச்சைக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி இப்போது எழுந்து நடக்கிறார். • தகுதியற்ற வைத்தியர் ஒருவர் குணமடைந்த நோயாளியை மீண்டும் நோய்வாய்ப்படுத்த முயற்சிக்கிறார். • அவரின் பயனற்ற மருந்தைக் குடித்தால் நோயாளியை மீண்டும் குணப்படுத்த முடியாது – உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை ஆயுர்வேத துறையை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்போம்!

நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

• நாட்டிற்காக ஒன்றுபட்டால் அதற்கு கூச்சல் போடும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை. • ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அநுர திஸாநாயக்க கூறுகையில் இறக்குமதி பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்: முரண்பாடான கருத்துக்கள் குறித்து நாட்டுக்கு தெளிவுபடுத்துமாறு  அநுரவிற்கு ஜனாதிபதி அழைப்பு. • மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறும் அநுரவின் 232 பக்க விஞ்ஞாபனம் “வெற்று மாற்றம்” ஆகும். • நாட்டிற்குத் தேவையான அரசியல், பொருளாதார, சமூக நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

• நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று ஏனைய  தலைவர்கள் தப்பியோடிய போது நான் கஷ்டப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன். • வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். • நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழி ‘இயலும் ஶ்ரீலங்கா’ வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. • தேசிய மக்கள் சக்தி மக்களிடம் பொய் சொல்லாமல் தங்களின் உண்மையான பொருளாதார கொள்கையை நாட்டுக்கு சொல்ல வேண்டும் – ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான்  புதிய பயணமொன்றை ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

தம்மிக்க பெரேராவின் தெனியாய ‘DP Education’ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய,மொரவக்க பிரதேசத்தில் இன்று  நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கெடபெறுவ விகாரையில்  பாராளுமன்ற உறுப்பினர்  தம்மிக்க பெரேராவினால் முன்னெடுக்கப்படும்  ‘DP Education’ நிறுவனத்திற்கும் விஜயம் செய்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, நிறுவன நிர்வாக அதிகாரிகளுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். கணினி மற்றும் தகவல் தொழிநுட்ப கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த தம்மிக்க பெரேராவின் தெனியாய ‘DP Education’ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு

முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் காலிமுகத் திடல் போராட்ட பூமியில் ஒன்று கூடினர்: அவர்களைச் சந்திக்கச்  சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு. • நான்கு நிறைவேற்று ஜனாதிபதிகளால் 25 வருடங்களாக தீர்க்கப்படாத முச்சக்கரவண்டி தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் தான் தீர்வு வழங்கினார். • எரிபொருள் வரிசையில் பலநாட்களை கழித்த எமக்கு எமது பணியை தொடர்வதற்கான பின்னணியை ஜனாதிபதி உருவாக்கினார். • முச்சக்கர வண்டி தொழில்துறையின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு

தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற் செய்தி கிடைத்துள்ளது

• சஜித்தால் வெற்றி பெற முடியாது : அவரின்  முட்டாள்தனமான வேலையால் அனுரவுக்கு ஆதரவு கிடைக்கின்றது. • நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றுங்கள் – மஹியங்கனாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து  வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற் செய்தி கிடைத்துள்ளது

சவாலை எதிர்கொண்டு நாட்டைப் பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சிறந்த அணியாகும்

• செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டரின் முன் வாக்குகளை அளிப்பதன் மூலம் சிரமத்துடன் கட்டமைத்த நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள். • விவசாயிகளே பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றினர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அல்ல. • அனுரகுமார திஸாநாயக்கவை தலைதூக்கச் செய்தவர் சஜித் பிரேமதாஸ. • சஜித் பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் உலரிக்கொண்டிருந்தபோது – 3% பெற்றிருந்த அனுர முன்னுக்கு வந்தார் – யாபஹுவில் ஜனாதிபதி மக்களிடம் தெரிவிப்பு. பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப்பொறுப்பேற்ற சவாலை எதிர்கொண்டு நாட்டைப் பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சிறந்த அணியாகும்