Day: புரட்டாதி 8, 2024

ஜனாதிபதி காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்

‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (08) முற்பகல் காத்தான்குடி-05 பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார். அங்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவர் அப்துர் ரஊப்  மிஸ்பாஹி உட்பட அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. ஜனாதிபதி காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்

வாகரையிலிருந்து காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்

• உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டம் ஊடாக மாத்திரமே நாட்டிற்கு தேவையான அபிவிருத்திகளை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். • சஜித்துக்கும் அனுரவுக்கும் பேசிக் கொண்டிருக்க மட்டுமே முடியும். • அவர்களிடம் தீர்வுகள் இல்லை – பிரச்சினைகள் வரும்போது ஓடிவிடுவார்கள்- மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை  உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் வாகரையிலிருந்து காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்!

• ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும்! • பொருளாதாரம் வலுப்பெற்று பொருட்கள் விலைகளையும் குறைப்போம் – ஜனாதிபதி. லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஹப்புத்தளையில் காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்!

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

• சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது எப்படி? அநுர  நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – ஜனாதிபதி. நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழிற் துறையினர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்த நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

ஜே.வி.பி கூறுவதைப்போல், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க வேண்டுமானால், நீதிமன்ற அதிகாரத்தையும், வழக்குத் தொடரும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிக்கொள்ள வேண்டிவரும்!

• அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைகளை மாத்திரமே எடுக்க முடியும். தீர்ப்பை வழங்க முடியாது. • நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் செயலகத்தின் பணிகளை ஜே.வி.பி.யே முன்னெடுத்தது. • ஊழலை ஒழிக்க கோஷங்கள் மட்டும் போதாது: ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் – ஜனாதிபதி. தாம் ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குவோம் என்று ஜே.வி.பி. கூறினாலும், அதனைச் செய்வதற்கு நீதித்துறை அதிகாரங்களையும், வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நேரிடும் ஜே.வி.பி கூறுவதைப்போல், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க வேண்டுமானால், நீதிமன்ற அதிகாரத்தையும், வழக்குத் தொடரும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிக்கொள்ள வேண்டிவரும்!

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்!

• மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். • விவசாயத் துறையை நவீனமயப்படுத்தி வடக்கு விவசாயத்திற்கு முன்னுரிமையளிக்கப்படும். • காங்கேசன்துறை, பூநகரி, மாங்குளம் ஆகிய விசேட வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்படும். • வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்படும் – யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற “இயலும் ஶ்ரீலங்கா”பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு.   வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க  அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்!

சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி

• மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்திற்கும் விரிவான அபிவிருத்தி. • வடக்கு மக்களை அச்சுறுத்தியது  குறித்து அநுர வெட்கப்பட வேண்டும். • வடக்கு மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும். • யாழ்ப்பாணத்தை தொழில்  மத்திய நிலையமாக மாற்றுவோம். • பொருளாதாரத்தைப் போன்றே சமாதானத்தையும் ஏற்படுத்துவோம்- ஜனாதிபதி. வடக்கு மக்களுக்கு  சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி