வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்

• என்மீது ரணில் – ராஜபக்ஷ என்று குற்றம் சாட்டப்பட்டாலும், ஐ.தே.க கொள்கைகளை நானே பாதுகாத்தேன். • உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் எம்மோடு இணைய வேண்டும். • கோட்டாபயவிற்கு வாக்களித்த மக்களின் தீர்வு, திசைகாட்டிக்கு வாக்களிப்பது அல்ல: • நாட்டை வெல்ல ஒன்றுபடுவோம்!- இரத்தினபுரியில் ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மாற்றத்திற்காக’ மக்கள் ஆணையைக் கோரவில்லை என்றும் மாறாக நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். … வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்