info

வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்

• என்மீது ரணில் – ராஜபக்ஷ என்று குற்றம் சாட்டப்பட்டாலும்,  ஐ.தே.க கொள்கைகளை நானே பாதுகாத்தேன். • உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் எம்மோடு இணைய வேண்டும். • கோட்டாபயவிற்கு வாக்களித்த மக்களின் தீர்வு, திசைகாட்டிக்கு வாக்களிப்பது அல்ல: • நாட்டை வெல்ல ஒன்றுபடுவோம்!- இரத்தினபுரியில் ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மாற்றத்திற்காக’ மக்கள் ஆணையைக் கோரவில்லை என்றும் மாறாக நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே கோருவதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்

• சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலம் தொடர்ந்து  முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். • சஜித்திற்கு  அல்லது அநுரவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை  மாற்ற முடியாது: அவர்களின் பொய்களுக்கு ஏமாற வேண்டாம்- ஹொரணையில் ஜனாதிபதி தெரிவிப்பு. மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்

அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாததால் நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிந்தது.

• மாற்றம் வேண்டும் என்று கூறும் தலைவர்களும் பொய்களையே பேசுகின்றனர். • நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட இனியும் இடமளிக்கக்கூடாது. •  மோசடிக்காரர்களையும் பொறுப்பிலிருந்து தப்பியோடும் அரசியல் வாதிகளையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யக்கூடாது –  பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. • இதுவரையில் நாம் ரணிலுக்கு வாக்களித்ததில்​லை: இப்போது அவரே நாட்டுக்குத் தேவையான தலைவர். • ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த கட்சி, நிற வேறுபாடுகளின்றி ஒன்றுபடுவது அனைத்து இலங்கையரினதும் பொறுப்பாகும்- பிரத்தி​யேக வகுப்பு ஆசிரியர்கள் தெரிவிப்பு. அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாததால் நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிந்தது.

இந்நாட்டில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த ஆண்டு தேசிய மகளிர் மாநாடு

• கடந்த பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்; பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து அனைத்து பெண்களுக்கும் நிவாரணம் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். • மேலும் பெண்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன் – பெண்கள் மாநாட்டில் ஜனாதிபதி  தெரிவிப்பு. இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த வருடம் பெண்கள் மாநாடு ஒன்று நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களை வலுவூட்டுவதற்கும் அரசாங்கம் கடந்த இந்நாட்டில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த ஆண்டு தேசிய மகளிர் மாநாடு

வடக்கின் அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு

• சஜித் அல்லது அநுரவிடம் வடக்கிற்கான தீர்வு கிடையாது. • தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு (TRC) நிறுவப்படும். • காணாமல் போனோரின் பிரச்சினைக்கு அடுத்த 5 வருடங்களில் முழுமையான தீர்வு. • மாகாண சபைகளுக்கு எதிராக அநுரகுமார தெற்கில் பெரும் போராட்டம் முன்னெடுத்தார். • தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது அனைவருக்கும் எதிர்பார்ப்பை அளித்தது நான்தான். • IMF திட்டத்தை தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என்று வடக்கின் அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு

வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர்!

• 75 வருடங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய பங்காற்றியுள்ளனர். • அநுர கற்ற தம்புத்தேக மத்திய கல்லூரியும் சுதந்திரத்தின் பின்பே கட்டப்பட்டது. • நாட்டின் பொருளாதாரத்தைக் கவிழ்த்து நாட்டு மக்களை வீதியில் தள்ள எவருக்கும் இடமளியேன்- மாத்தளை பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. இந்நாட்டில் 75 வருடங்களாக முன்னாள் ஆட்சியாளர்கள் எதையுமே செய்யவில்லை என்றும், தங்களுக்கு அரசியலில் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மக்களிடம் தேசிய மக்கள் சக்தி பொய்களை சொல்லி வருவதாக ஜனாதிபதி ரணில் வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர்!

அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பெரும் துயருக்கு வழிவகுக்கிறது!

• இன்றைய பங்களாதேஷின் நிலைக்கு இலங்கை செல்வதை நான் தலையிட்டு தடுத்தேன். • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மருத்துவ கட்டளைச் சட்டத்தை புதுப்பிப்போம். • அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும்- மருத்துவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பாரிய துயரத்துக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரச அதிகாரம் ஒரு தரப்பிடமிருந்து மற்றுதொரு அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பெரும் துயருக்கு வழிவகுக்கிறது!

இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது இன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள்?

• மக்கள் வரிசையில் நின்று கஷ்டப்படும் போது சஜித்தும் அனுரவும் எங்கே இருந்தார்கள்? • மக்கள் பிரச்சினையில் சிக்கிய போது தப்பியோடியவர்கள் தற்போது தமது எதிர்காலத்திற்காக அதிகாரத்தை கோருகின்றனர். • வர்த்தகம் மற்றும் விவசாயத்தை வலுப்படுத்த யாரால் முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள். • முஸ்லிம்களுக்கு, சட்டத்தின் மூலம் அடக்கம் செய்ய உரிமை வழங்கப்படும். • நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ, மதவாதமோ பேசப்படவில்லை. • தேர்தல் மேடையில் மற்ற தலைவர்கள் வாக்குறுதி இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது இன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள்?

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் இடையில் சமநிலையை பேணும் வகையிலே நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டேன்

• மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும் மற்றும் சட்டம், ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். • கடந்த பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சிக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டது. • துரதிர்ஷ்டவசமாக, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், பிரதான வேட்பாளர்கள் இருவரும் சம்பிரதாய முறைப்படி அரசியல் செய்கின்றனர்: அவர்கள் மாற்றம் பற்றி பேசினாலும், எந்த மாற்றத்தையும் காணவில்லை. • விரைவான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக கிராமத்திலிருந்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் இடையில் சமநிலையை பேணும் வகையிலே நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டேன்

திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா?

• திசைகாட்டி கணக்குகளை மறைத்து மக்களிடம் பொய் கூறுகின்றது. • அவர்களின் பொருளாதாரக் கொள்கையை உடனடியாக நாட்டுக்குகூற வேண்டும். • திருடர்களைப் பிடிப்போம் என்று மேடையில் முழக்கமிட்டாலும், திருடர்களைப் பிடிக்குமாறு ஜேவிபியிடம் ஒப்படைக்கப்பட்ட போது ஆனந்த விஜேபால எந்தத் திருடனைப் பிடித்தார்? யாருடைய சொத்து திரும்ப எடுக்கப்பட்டது? • பிரபலமானதாக இல்லாவிட்டாலும் நான் எப்பொழுதும் மக்களிடம் உண்மையைக் கூறுகிறேன். • சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டு விட்டார். • சஜித்துக்கும் நாமலுக்கும் வழங்கும் வாக்கு,  அநுரகுமாரவுக்கு வழங்கும் வாக்காகவே திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா?