info

1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும்.

• நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர். • கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. • 2024 ஜனாதிபதித் தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு- ‘புழுவன் பெரலிய’ (புரட்சி செய்வோம்) நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை 1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும்.

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?

• நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காத அநுர  விவாதத்திற்கு அழைக்கிறார். • அதற்கு முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் கூடி விவாதித்து திசைகாட்டியின் முறையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். • பின்னர், அநுர, நான் மற்றும் IMF நிர்வாகப் பணிப்பாளர் பங்கேற்கும் வீடியோ கலந்துரையாடலுக்கு நேரம்  ஒதுக்கலாம். • சஜித், மற்றவர்கள் பேச இடம் கொடுக்காவிட்டாலும் அவரையும் அழைக்கலாம்- குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில்    ஜனாதிபதி திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்

• இந்த ஜனாதிபதித் தேர்தல் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பமாகும். • அனைத்தையும் இலவசமாக தருவோம் என்று கூறுவது போல இன்னும் சில நாட்களில் சஜித் இலவசமாக தலை வலியைத்  தருவார். • கோசங்களை முன்வைத்து பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களிடம் மக்கள் தமது எதிர்காலத்தை ஒப்படைக்கக் கூடாது- அனுராதபுரத்தில் நடைபெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. “திருடர்களைப் பிடிப்போம்”  போன்ற பழைய அரசியல் கோசங்கள் இன்று நாட்டுக்கு செல்லுபடியாகாது என ஜனாதிபதி ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்

Gen Z தலைமுறையினரை சமூகத்தில் ஒருங்கிணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்குவோம்

• உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இளைஞர்களும் தாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். • பொய்யான  கோசங்களை முழங்கும் அரசியலால், உலகில் வளர்ந்த நாடுகளை விட முன்னணியில் இருந்த நாடு பின்தங்கியது. • நாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க எனக்கு அடுத்த 05 வருட காலம் அவசியம். • வலுவான அரசை உருவாக்க இளைஞர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது- #AskRanil இளைஞர் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. Gen Z தலைமுறையினரை சமூகத்திற்குள் கொண்டு Gen Z தலைமுறையினரை சமூகத்தில் ஒருங்கிணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்குவோம்

சஜித்தினதோ அநுரவினதோ எதிர்காலத்தை அன்றி உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள்

• கடந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து மக்கள் படும் இன்னல்களைப் போக்க சஜித்தோ அல்லது அனுராவோ முன்வரவில்லை. • நான் மக்களுக்காக எரிபொருள் மற்றும் உரம் கேட்கும் போது சஜித்தும் அனுரவும் தேர்தலைக் கோரினர். • கஷ்டப்பட்டு மீட்டெடுத்த  நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்போம்- ஜனாதிபதி கிளிநொச்சியில்  தெரிவிப்பு . சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக சஜித்தினதோ அநுரவினதோ எதிர்காலத்தை அன்றி உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள்

எனது சலுகைகள் மக்களை பலப்படுத்தும்!

• மக்களை எப்போதும் வறுமையில் வைத்து அரசியல் செய்வதே சஜித் மற்றும் அனுர ஆகியோரின் கொள்கை. • இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மாற்றத்திற்காகவே நாட்டு மக்கள் என்னுடன் இணைந்து கொள்ள வேண்டும். • ஏழை கிராமங்களுக்கு பதிலாக, செல்வந்தக் கிராமங்கள் அடுத்த தசாப்தத்தில் மீண்டும் கொண்டு வருவோம். • விவசாயிகளைப் பலப்பபடுத்தும் வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது -ஜனாதிபதி மதவாச்சியில் தெரிவிப்பு. மக்களின் வறுமையை ஒழிப்பதன்றி, அவர்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளப்படுத்துவதே தமது கொள்கை எனது சலுகைகள் மக்களை பலப்படுத்தும்!

பொருளாதார சவாலை எதிர்கொண்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன்

• அதற்காக கிடைத்த அனைத்து கௌரவங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். • மக்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் எதிர்கொண்டேன். • மக்கள் வரிசைகளில் தவிக்கும் போதுகூட கண்டு கொள்ளாத சஜித்திடமும் அனுரவிடமும் எதிர்காலத்தை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை. • கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த குழுவினருக்கு நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் சக்தி உள்ளது – நாரம்மலவில் ஜனாதிபதி தெரிவிப்பு. பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பொருளாதார சவாலை எதிர்கொண்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன்

ஜனாதிபதி காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்

‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (08) முற்பகல் காத்தான்குடி-05 பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார். அங்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவர் அப்துர் ரஊப்  மிஸ்பாஹி உட்பட அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. ஜனாதிபதி காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்

வாகரையிலிருந்து காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்

• உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டம் ஊடாக மாத்திரமே நாட்டிற்கு தேவையான அபிவிருத்திகளை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். • சஜித்துக்கும் அனுரவுக்கும் பேசிக் கொண்டிருக்க மட்டுமே முடியும். • அவர்களிடம் தீர்வுகள் இல்லை – பிரச்சினைகள் வரும்போது ஓடிவிடுவார்கள்- மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை  உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் வாகரையிலிருந்து காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்!

• ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும்! • பொருளாதாரம் வலுப்பெற்று பொருட்கள் விலைகளையும் குறைப்போம் – ஜனாதிபதி. லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஹப்புத்தளையில் காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்!