info

தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற் செய்தி கிடைத்துள்ளது

• சஜித்தால் வெற்றி பெற முடியாது : அவரின்  முட்டாள்தனமான வேலையால் அனுரவுக்கு ஆதரவு கிடைக்கின்றது. • நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றுங்கள் – மஹியங்கனாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து  வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற் செய்தி கிடைத்துள்ளது

சவாலை எதிர்கொண்டு நாட்டைப் பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சிறந்த அணியாகும்

• செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டரின் முன் வாக்குகளை அளிப்பதன் மூலம் சிரமத்துடன் கட்டமைத்த நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள். • விவசாயிகளே பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றினர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அல்ல. • அனுரகுமார திஸாநாயக்கவை தலைதூக்கச் செய்தவர் சஜித் பிரேமதாஸ. • சஜித் பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் உலரிக்கொண்டிருந்தபோது – 3% பெற்றிருந்த அனுர முன்னுக்கு வந்தார் – யாபஹுவில் ஜனாதிபதி மக்களிடம் தெரிவிப்பு. பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப்பொறுப்பேற்ற சவாலை எதிர்கொண்டு நாட்டைப் பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சிறந்த அணியாகும்

இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

• சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் ஏனைய வேட்பாளர்களின் பின்னால் சென்றாலும், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு. • நாம் விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால், 2035-2040இல் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம். • இளைஞர் சமூகத்திற்கு ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் சமூக கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும். • கடவுச்சீட்டு பெறும் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும்: மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அரசாங்கமென்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்: டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் மாற்றப்படாது. இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

இரத்தினக்கல் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து இரத்தினக்கல் தொழில்துறையினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்!

• Licensing Rules for Gem Industry are to be eased. • Boosting Foreign Exchange: Gem Industry’s Key Role in Export Economy. • Modern Technology to Advance Gem Industry Promotion. • New Investment Zone in Ratnapura Aims to Develop Gem Sector –  President . President Ranil Wickremesinghe announced plans to boost Sri Lanka’s gem industry by இரத்தினக்கல் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து இரத்தினக்கல் தொழில்துறையினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்!

புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம்!

• அரசியல் கட்சிகள் நாட்டுக்காக கைகோர்த்துச் செயற்பட முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். • டெலிபோன் அணி வாக்குகளை திருடும் வேளையில்,  திசைக்காட்டிக்கு கடந்த காலம் மறந்துபோயுள்ளது. • நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை மறக்க மாட்டேன் – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம்!

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

• இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்! • தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்கப்படும்! • அம்பாறை வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்! • “ரணில் நல்லவர் அவரை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள்” என ரிஷாத் பதியூதீன் கூறியுள்ளார். இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அன்றி ஜனாதிபதி தேர்தலாகும்.   • நான் நல்லவன் என்றால் எனக்கு ஆதரவளியுங்கள்: ரிஷாத் உள்ளிட்ட குழுவுக்கு அழைப்பு. செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

• சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது : சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவுக்கு  அளிக்கும் வாக்குகளாகும். • ஒருவரின் வீடு இடிந்து விழுந்தால், வலுவான அடித்தளத்திலேயே புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படும். • அந்த வீட்டை நிர்மாணிப்பதற்காவே நான் மக்கள் ஆணையை கோருகிறேன் – கெக்கிராவயில் ஜனாதிபதி தெரிவிப்பு. இன்று நான் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே  அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 05 வருட அவகாசம் கோருகிறேன்!

• வரிசை யுகத்திற்கு முடிவுகட்டி பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமிட்ட  எனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. • மக்கள் சிரமப்பட்டபோது தப்பியோடிய சஜித்துக்கும் அனுரவுக்கும்  செப்டெம்பர் 21ஆம் திகதி  உரிய இடத்தை வழங்க மறக்க வேண்டாம். • கோட்டாபயவின் கொள்கையை ஒத்த கொள்கையே சஜித்தும் அநுரவும் முன்வைப்பு: வரியைக் குறைத்து அரச வருமானத்தைக் குறைத்தால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும்- ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 05 வருட அவகாசம் கோருகிறேன்!

நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்றால் எனக்கு ஆதரவு தாருங்கள்: ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

• சஜித் பிரேமதாசவிடம் ஐ.தே.கட்சியின் கொள்கைகள் இல்லை;பொருளாதாரத்தைப் பற்றியும் தெரியாது. • தனது தேர்தல் விஞ்ஞாபனம் கொள்கைப் பிரகடம் என்பதற்கு அப்பால் செப்டம்பர் 22 முதல் அமுல்படுத்தக்கூடிய ஒரு நடைமுறைத் திட்டமாகும். • வரியை குறைத்து நிவாரணம் வழங்குவதாக சஜித்தும் அநுரவும்  சொல்வதில் எந்த  உண்மையுமில்லை. • சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை ;  அதனை  திறம்பட முன்னெடுப்போம். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் எதிர்காலம்  பாதுகாக்கப்படும் -ஜனாதிபதி. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்றால் எனக்கு ஆதரவு தாருங்கள்: ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான பிரேரணை

1. (i)  (b) சரத்துக்கு உட்பட்டு, மாகாண சபைகளின் பட்டியல் I இன் கீழ் உள்ள அதிகாரங்களை முழுமையாகச் செயற்படுத்துதல். மத்திய அரசால் தக்கவைக்கப்பட்டுள்ள  பட்டியல் I இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.(ii) பொலிஸ் அதிகாரம் குறித்து புதிய பாராளுமன்றத்தில்  மேலும் ஆராயப்பட்டு இணக்கம் காணப்பட வேண்டும்.(iii) கட்சித் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் III செயல்பாடுகள், மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.(iv) மாகாண சபை (மத்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான பிரேரணை