சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!

• இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் திறன் கொண்ட குழுவாக புதிய தலைமுறையை உருவாக்குவதே எனது நோக்கமாகும். • வீழ்ச்சியடைந்த இளைஞர்களின் நம்பிக்கையை ‘இயலும் ஸ்ரீலங்கா’ செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படும். • அரசியலில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்படும். • புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை அதிகரிக்க இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகம் ஒன்று உருவாக்கப்படும். • நான் ஆரம்பித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்து கொண்டு 75 வருடங்களாக இந்த … சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!