info

சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!

• இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் திறன் கொண்ட குழுவாக புதிய தலைமுறையை உருவாக்குவதே எனது நோக்கமாகும். • வீழ்ச்சியடைந்த இளைஞர்களின் நம்பிக்கையை ‘இயலும் ஸ்ரீலங்கா’ செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படும். • அரசியலில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்படும். • புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை அதிகரிக்க இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகம் ஒன்று உருவாக்கப்படும். • நான் ஆரம்பித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்து கொண்டு 75 வருடங்களாக இந்த சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!

பொய் கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – உண்மையுடன் முன்னோக்கிச் செல்வோம்

• நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது. • கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காதீர்கள்- குருணாகலில் ஜனாதிபதி தெரிவிப்பு. இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக நாடு அழிவடைவதை அனுமதிக்க  முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். குருநாகலில் இன்று (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொய் கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – உண்மையுடன் முன்னோக்கிச் செல்வோம்

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

• நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் நாட்டின் பொருளாதாரத்தினால் மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கக் கூடாது. • அடுத்த 05 வருடங்கள் இலங்கையின் வெற்றிக்கான காலம். • எதிர்காலத்திலும் நாட்டுக்காக எம்மால் இயன்றவற்றை தொடர்ந்து செய்வோம். • கடினமாக பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து – நாட்டைப் பாதுகாப்போம். • இளைஞர் யுவதிகளுக்காக முதல் கட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளுடன் வருமான மூலங்கள்! • பாடசாலைகளை முடித்து வெளியேறும் 50,000 மாணவர்களின் தொழிற்துறைப் பயிற்சிக்கு உடனடி நிதி ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள்!

• பதவிகளுக்காக மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கக் கூடாது! • கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்! – ஹம்பாந்தோட்டை மக்கள் பேரணியில் ஜனாதிபதி. மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, அதனை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் சலுகைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள்!

கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர்!

• 2022 இல் திட்டம் இல்லாமல் வரியைக் குறைத்ததால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. • உரம் வழங்கியது போன்று விவசாயிகளுக்கு நீரையும் வழங்கி விளைச்சலை அதிகரித்து தேசிய பொருளாதாரம் வலுப்படுத்துவோம். • கரும்பு விவசாயிகளுக்கும் உர மானியம் – ஜனாதிபதி மொனராகலையில் தெரிவிப்பு. ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை – பிரசன்ன ரணதுங்க. தவறான பொருளாதார தீர்மானங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்த எடுத்து சஜித்தும் அநுரவும் தயாராகி வருவதாக கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர்!

உழைக்கும்போது செலுத்தும் வரியை திருத்தியமைக்க அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டுப்பட்டுள்ளது

• மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. • மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழ்வதற்கு நாடொன்று எஞ்சாது. • வருமானத்தை குறைத்து, செலவுகளை அதிகரித்து பொருளாதாரத்தை எவ்வாறு நடத்துவது என்பதை சஜித் அநுர – நாட்டுக்குக் கூற வேண்டும். • சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் காண்பிக்கும் பாதை எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு அற்ற யுகத்துக்கான பாதை. • 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதா? அரசாங்கத்துடன் உழைக்கும்போது செலுத்தும் வரியை திருத்தியமைக்க அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டுப்பட்டுள்ளது

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி, ராமன்ய பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இவ்வாறு ராமன்ய மகா நிகாயவின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி, ராமன்ய பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கம்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஆவணம் மட்டுமே!

 வரி குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அரசுக்கு வருவாய் ஈட்டும் பொறிமுறை இல்லை. • கோட்டாபயவின் கொள்கையையே தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றுகிறது. • தேசிய மக்கள் சக்தியின் இரட்டை வேடம் டெலிகொம் பரிந்துரையில் உறுதியானது. • தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் தற்போதைய அரசின் பணிகளும் இடம் பெற்றுள்ளன – தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசேல பெர்னாண்டோ. • நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு தொடர்ந்தும் தேவை – தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஆவணம் மட்டுமே!

ரணிலுடன் இணைவோம்தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை

தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு திட்டமொன்று தன்னிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த திட்டத்தை செயற்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதோடு உணவுப் பொருட்களின் விலையை குறைத்து மக்களின் வரிச்சுமையை குறைப்பதாகவும் உறுதியளித்தார். கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் ரணிலுடன் இணைவோம்தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை