ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

• சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது : சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவுக்கு அளிக்கும் வாக்குகளாகும். • ஒருவரின் வீடு இடிந்து விழுந்தால், வலுவான அடித்தளத்திலேயே புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படும். • அந்த வீட்டை நிர்மாணிப்பதற்காவே நான் மக்கள் ஆணையை கோருகிறேன் – கெக்கிராவயில் ஜனாதிபதி தெரிவிப்பு. இன்று நான் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் … ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது