Day: புரட்டாதி 14, 2024

அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாததால் நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிந்தது.

• மாற்றம் வேண்டும் என்று கூறும் தலைவர்களும் பொய்களையே பேசுகின்றனர். • நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட இனியும் இடமளிக்கக்கூடாது. •  மோசடிக்காரர்களையும் பொறுப்பிலிருந்து தப்பியோடும் அரசியல் வாதிகளையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யக்கூடாது –  பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. • இதுவரையில் நாம் ரணிலுக்கு வாக்களித்ததில்​லை: இப்போது அவரே நாட்டுக்குத் தேவையான தலைவர். • ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த கட்சி, நிற வேறுபாடுகளின்றி ஒன்றுபடுவது அனைத்து இலங்கையரினதும் பொறுப்பாகும்- பிரத்தி​யேக வகுப்பு ஆசிரியர்கள் தெரிவிப்பு. அரசியல்வாதிகள் உண்மையைப் பேசத் தயாராக இல்லாததால் நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிந்தது.

இந்நாட்டில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த ஆண்டு தேசிய மகளிர் மாநாடு

• கடந்த பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்; பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து அனைத்து பெண்களுக்கும் நிவாரணம் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். • மேலும் பெண்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன் – பெண்கள் மாநாட்டில் ஜனாதிபதி  தெரிவிப்பு. இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த வருடம் பெண்கள் மாநாடு ஒன்று நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களை வலுவூட்டுவதற்கும் அரசாங்கம் கடந்த இந்நாட்டில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த ஆண்டு தேசிய மகளிர் மாநாடு

வடக்கின் அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு

• சஜித் அல்லது அநுரவிடம் வடக்கிற்கான தீர்வு கிடையாது. • தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு (TRC) நிறுவப்படும். • காணாமல் போனோரின் பிரச்சினைக்கு அடுத்த 5 வருடங்களில் முழுமையான தீர்வு. • மாகாண சபைகளுக்கு எதிராக அநுரகுமார தெற்கில் பெரும் போராட்டம் முன்னெடுத்தார். • தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது அனைவருக்கும் எதிர்பார்ப்பை அளித்தது நான்தான். • IMF திட்டத்தை தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என்று வடக்கின் அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு

வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர்!

• 75 வருடங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய பங்காற்றியுள்ளனர். • அநுர கற்ற தம்புத்தேக மத்திய கல்லூரியும் சுதந்திரத்தின் பின்பே கட்டப்பட்டது. • நாட்டின் பொருளாதாரத்தைக் கவிழ்த்து நாட்டு மக்களை வீதியில் தள்ள எவருக்கும் இடமளியேன்- மாத்தளை பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. இந்நாட்டில் 75 வருடங்களாக முன்னாள் ஆட்சியாளர்கள் எதையுமே செய்யவில்லை என்றும், தங்களுக்கு அரசியலில் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மக்களிடம் தேசிய மக்கள் சக்தி பொய்களை சொல்லி வருவதாக ஜனாதிபதி ரணில் வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர்!