Day: புரட்டாதி 16, 2024

பாராளுமன்ற பலத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நான், நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆணையைக் கோருகிறேன்!

• நாட்டுக்கு இன்று தேவைப்படுவது மாற்றம் அல்ல, நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம். • அடுத்த 05 வருடங்களில் நாட்டில் பொருளாதாரப் புரட்சி ஏற்படுத்தப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும். • நான்  இராஜினாமா செய்பவனோ அல்லது தப்பி ஓடுபவனோ அல்ல. • பின்வாங்கி ஓடிச் செல்லாமல் இருப்பது தொடர்பான பாடத்தைக் கற்றுத் தருவதற்கு தன்னுடன் இணையுமாறு சஜித்திற்கு அழைப்பு விடுக்கிறேன் – கண்டியில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற பலத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நான், நாட்டைக் கட்டியெழுப்பும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆணையைக் கோருகிறேன்!

ஏனைய மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பேன்

• அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க அனுமதிக்கமாட்டேன். • இந்த நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக புரட்சியை அடுத்த 05 வருடங்களில் நிகழ்த்துவோம். • சஜித்தும் அனுரவும் முகத்தை மாற்ற வாக்கு கேட்கிறார்கள்: நான் புரட்சி செய்ய மக்கள் ஆணையை கேட்கிறேன். • இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது – நுவரெலியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. பெருந்தோட்ட ஏனைய மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பேன்

வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்

• என்மீது ரணில் – ராஜபக்ஷ என்று குற்றம் சாட்டப்பட்டாலும்,  ஐ.தே.க கொள்கைகளை நானே பாதுகாத்தேன். • உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் எம்மோடு இணைய வேண்டும். • கோட்டாபயவிற்கு வாக்களித்த மக்களின் தீர்வு, திசைகாட்டிக்கு வாக்களிப்பது அல்ல: • நாட்டை வெல்ல ஒன்றுபடுவோம்!- இரத்தினபுரியில் ஜனாதிபதி தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மாற்றத்திற்காக’ மக்கள் ஆணையைக் கோரவில்லை என்றும் மாறாக நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே கோருவதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்

• சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலம் தொடர்ந்து  முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். • சஜித்திற்கு  அல்லது அநுரவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை  மாற்ற முடியாது: அவர்களின் பொய்களுக்கு ஏமாற வேண்டாம்- ஹொரணையில் ஜனாதிபதி தெரிவிப்பு. மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்