Day: புரட்டாதி 3, 2024

இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

• சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் ஏனைய வேட்பாளர்களின் பின்னால் சென்றாலும், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு. • நாம் விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால், 2035-2040இல் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம். • இளைஞர் சமூகத்திற்கு ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் சமூக கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும். • கடவுச்சீட்டு பெறும் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும்: மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அரசாங்கமென்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்: டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் மாற்றப்படாது. இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

இரத்தினக்கல் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து இரத்தினக்கல் தொழில்துறையினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்!

• Licensing Rules for Gem Industry are to be eased. • Boosting Foreign Exchange: Gem Industry’s Key Role in Export Economy. • Modern Technology to Advance Gem Industry Promotion. • New Investment Zone in Ratnapura Aims to Develop Gem Sector –  President . President Ranil Wickremesinghe announced plans to boost Sri Lanka’s gem industry by இரத்தினக்கல் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து இரத்தினக்கல் தொழில்துறையினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்!

புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம்!

• அரசியல் கட்சிகள் நாட்டுக்காக கைகோர்த்துச் செயற்பட முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். • டெலிபோன் அணி வாக்குகளை திருடும் வேளையில்,  திசைக்காட்டிக்கு கடந்த காலம் மறந்துபோயுள்ளது. • நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வழங்கிய ஆதரவை மறக்க மாட்டேன் – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம்!

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

• இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்! • தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்கப்படும்! • அம்பாறை வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்! • “ரணில் நல்லவர் அவரை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள்” என ரிஷாத் பதியூதீன் கூறியுள்ளார். இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அன்றி ஜனாதிபதி தேர்தலாகும்.   • நான் நல்லவன் என்றால் எனக்கு ஆதரவளியுங்கள்: ரிஷாத் உள்ளிட்ட குழுவுக்கு அழைப்பு. செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!